அக்டோபர் 23 ஆம் தேதியன்று, காலை 9 மணிக்கு சரஸ்வதி பூஜை நடைபெற்றது. வித்யாலய செயலர் சுவாமிஜி மற்றும் சுவாமிஜிக்களும், பிரம்மச்சாரி மகராஜ்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் பூஜையில் கலந்து கொண்டனர்.